tag:blogger.com,1999:blog-56956532024-03-13T22:32:42.218+05:30Tamil Internet 2003Information about Tamil Internet 2003 conference and my live reporting of the same from the venue - Badri Seshadri
Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5695653.post-1062586473384868102003-09-03T16:24:00.000+05:302003-09-03T16:24:33.286+05:30தமிழ் இணையம் 2003 - Conference Proceedingsநண்பர்களே: என்னுடைய இணைய தளத்தில் தமிழ் இணையம் 2003 conference proceedings PDF கோப்பை வைத்து வேண்டியவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என்று சுட்டியினை அளித்திருந்தேன். அந்தக் கோப்பு உத்தமம் நிறுவனத்தின் காப்புரிமைக் கீழ் உள்ளது. அவர்கள் என்னை அந்தக் கோப்பை இணைய தளத்திலிருந்து நீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். நானும் நீக்கி விட்டேன். மேலும் உங்கள் யாருக்காவது அந்தக் கோப்பு தேவைப்பட்டால் நீங்கள் Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061730672246037232003-08-24T18:41:00.000+05:302003-08-24T18:41:12.300+05:30மொழியியற் பார்வையில் தமிழ் குறியீடுஇது காலையில் நடந்திருக்க வேண்டியது. முனைவர் இராம.கி யின் தாள். நடத்துனர்கள் இதைச் சம்பந்தா சம்பந்தமில்லாது கடைசியாக ஏதோ ஒரு அமர்வில் போட்டதோடு மட்டுமில்லாமல், இதன் தலைவராக இருந்த இராசேந்திரன் என்பவர் ஒரேயடியாக பிளேடு போட்டு ஒரு 45 நிமிடத்திற்கும் மேலாக அறுத்துத் தள்ளி விட்டாராம். பக்கத்து அறையிலிருந்து நான் அவசர அவசரமாக கடைசியாக இருக்கும் இந்தப் பேச்சைக் கேட்க ஓடிவர உள்ளே இருந்தவர்கள் இன்னும் Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061729757856246872003-08-24T18:25:00.000+05:302003-08-24T18:25:57.720+05:30தொழில்நுட்பமும் பயன்பாடும்அன்பரசன், ஆப்பிள்சாஃப்ட் என்னும் நிறுவனத் தலைவர் மைக்ரோசாஃப்ட் OSகளைத் தமிழாக்குவது பற்றிப் பேசினார். இவருகும் தமிழக அரசு நிதி உதவி செய்துள்ளது. அதன் மூலம் 'ஜனனி' என்னும் மென்பொருளை உருவாக்கியுள்ளார். (நிதி உதவி 5 லட்சம் ரூபாய்கள்)
மென்பொருள்களை லோக்கலைஸ் செய்வதில் மூன்று முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றனவாம்.
* மூலத்தின் உள்ளேயே தமிழைப் புகுத்தி அதை மீண்டும் கம்பைல் செய்வது. இது ஓப்பன் சோர்ஸ் Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061729039716140202003-08-24T18:13:00.000+05:302003-08-24T18:13:59.643+05:30தொழில்நுட்பமும் பயன்பாடும்மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சுஜாதா பங்கேற்றார். தனக்கே உரிய குத்தல் நகைச்சுவை பாணியில் "தமிழ்க்கணினி - சில சிந்தனைகள்" பேசினார். இது ஒன்றுதான் லினக்ஸ் சம்பந்தமான தாள்.
பேசுகையில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரையிலிருந்து கீழுள்ளவற்றை மேற்கோள் காட்டினார்.
- தேடு இயந்திரத்திற்கான தரவு தளங்கள் தமிழில் இருக்க வேண்டும்
- open source முறையைப் பயன்படுத்தி Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061728167125669502003-08-24T17:59:00.000+05:302003-08-24T17:59:27.103+05:30தொழில்நுட்பமும் பயன்பாடும்தமிழில் சொல்-திருத்தி, syntactic parser, text analyser மற்றும் context-free grammar பற்றிய நான்கு தாள்கள் இந்த அமர்வில் படிக்கப்பட்டன. நான் உள்ளே வருவதற்கு நிறைய நேரம் ஆகி விட்டது. அப்பொழுது தொல்காப்பியரின் வெண்பாவுக்கான இலக்கணத்தை நோம் சோம்ஸ்கியின் natural language processing பற்றியவைகளோடு ஒப்பிட்டு ஒரு மென்பொருளையும் எழுதி அதன் மூலம் வெண்பாக்களை அசை, சீர் என்று பிரித்து அவை சரியான தளைகளில் Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061706333366110282003-08-24T11:55:00.000+05:302003-08-24T11:55:33.453+05:30தமிழ் மென்பொருட்கள்16 பிட் குறியீடு விவாதம் நடக்கையில் அதே நேரம் மென்பொருள் பற்றிய மற்றொரு கருத்தரங்கு நடந்து விட்டது. இரண்டும் ஒன்றுக்கடுத்தது ஒன்றாக நடப்பதாகத்தான் முதலில் இருந்தது. இதனால் அருள் குமரன் போன்றோர் பேசியதைக் கேட்க முடியாது போய் விட்டது. அவருக்கும் வருத்தம் (பெருந்தலைகள் எல்லாம் 16 பிட் சண்டைக்குப் போய்விட்டன, சொன்னதைக் கேட்க சரியான ஆளில்லை என்று), எனக்கும் வருத்தம்.
இனி மதியம், இந்த மாநாட்டின் ஒரே Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061706120597051582003-08-24T11:52:00.000+05:302003-08-24T11:52:00.623+05:3016 bit குறியீடு பற்றிய விவாதம்விவாதம் சூடு பறக்க ஆரம்பித்தது. ஆப்பிள்சாஃப்ட் நிறுவனத்தின் அன்பரசன் மிகக் காட்டமாக கிருஷ்ணமூர்த்தியின் முடிவுகளை எதிர்த்தார். மேலும் மேலும் இடம் கேட்டால் கொடுக்க யூனிகோடிடம் இடம் இல்லாமல், 16bit என்பது 32bitக்குப் போய் விடும் (ஏற்கனவே விட்டது!) எனவே 33% இடம் குறையும் என்பது போய் யூனிகோட் வேண்டுமென்றால் 4 மடங்கு இடம் அதிகமாகும் என்ற நிலை வரும் என்றார்.
மேலும் "efficiency" என்ற காரணத்தைக் காட்டி Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061705353623598642003-08-24T11:39:00.000+05:302003-08-24T11:39:13.693+05:3016 bit குறியீடுகளில் மாற்றங்கள்அடுத்து பேச வந்த முனைவர் கிருஷ்ணமூர்த்தி தான் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேசுவதாகத் தெரிவித்தார்.
முதலிலேயே இப்பொழுதுள்ள யூனிகோட் தமிழில் எல்லாமே செய்ய முடியும் என்றும் அதில் உள்ள குறைபாடுகள் என்ன என்பதைப் பற்றியும், மாற்றுக் குறியீடுகளால் என்ன சாதிக்க முடியும் என்பதைப் பற்றி மட்டும்தான் பேசப் போவதாகவும் தெரிவித்தார். "சண்டை போடப் போவதுமில்லை, உடனடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயமும்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061704709979437862003-08-24T11:28:00.000+05:302003-08-24T11:28:29.860+05:3016 bit குறியீடுகள்முதலில் பேச வந்தவர் முத்து நெடுமாறன். இவர் முரசு அஞ்சல் மென்பொருள் கொடுத்தவர். தற்போதைய யூனிகோட் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது பற்றிப் பேசினார்.
* யூனிகோட் வி.3.0 இல் மொத்தம் 49,194 எழுத்துக்கள் (எழுத்து, மற்ற குறியீடு) உள்ளது.
* Windows, Linux, MacOS, Palm OS, WIN CE, Symbian ஆகியவை தற்போது யூனிகோட் மற்றும் இண்டிக் ஆகியவற்றைப் புரிந்து கொள்கிறது
* இணைய தளங்கள் இயங்கத் தேவையான HTML Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061657582442251292003-08-23T22:23:00.000+05:302003-08-23T22:23:02.350+05:30திசைகள் - குறுந்தகட்டில்சொல்ல மறந்து விட்டேனே. மாலன் குறுந்தகட்டில் திசைகள் மின்னிதழின் முதல் ஐந்து பதிப்புகள் (மார்ச் 2003 முதல் ஜூலை 2003 வரை) பதித்தது கொடுத்தார்.
முத்து நெடுமாறனும் முதல் நாள் சந்தித்த போது எவ்வாறு ஜப்பான், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கொண்டு இணையத்தின் மூலமாகவே இந்தக் குறுந்தகட்டினைத் தயாரித்தனர் என்றும் விளக்கினார்.
சிறு இலக்கிய, சமுதாய இதழ்கள் இணையத்தையும், குறுந்தகட்டையும் நன்கு Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061655851659405682003-08-23T21:54:00.000+05:302003-08-23T21:54:11.693+05:30பொதுமக்களுக்கோர் நற்செய்திதமிழ் இணையம் 2003 கருத்தரங்கிற்கு அனுப்பப்பட்ட கட்டுரைகள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு புத்தகமும், அதன் கூட ஒரு குறுந்தகடும் வெளியிடப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
அந்தக் கட்டுரைகள் அனைத்தும் - அய்யகோ - ஒரே கோப்பாக, 10MB ஆக வெளியிடப்பட்டுள்ளது. ஆயினும், உங்களுக்காக அதனை இங்கு வைத்துள்ளேன். நினைவில் இருக்கட்டும், இது PDF கோப்பு, 10MB அளவானது. ஒரு சில பிழைகள் திருத்தப்பட்டு அவையும் Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061651423203233432003-08-23T20:40:00.000+05:302003-08-23T22:32:36.913+05:30தொழில்நுட்பமும் பயன்பாடும்கணினிவழிக் கல்வியில் நேரத்தைச் செலவிட்டதால் இதன் கடைசிப் பகுதிக்குத்தான் வர முடிந்தது. முதலில் உப்புச் சப்பில்லாத 'Tamil Chatterbox' என்னும் தலைப்பில் பேசிக் கொண்டிருந்ததால் அதனை விடுத்து அடுத்த அறையினுள் நுழைந்தேன். திரும்பி வருகையில் 'ஸ்வரம்' (swaram) என்னும் தமிழ் programming language பற்றிய பேச்சு முடிந்திருந்தது. பின்னர் பேசிய கணேஷ் குமார் என்பவர் டி.கல்லுப்பட்டி, மதுரை கிராமத்தைச் Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061648530166259342003-08-23T19:52:00.000+05:302003-08-23T19:52:10.193+05:30மாநாட்டில் சந்தித்தவர்கள்முனைவர் சந்திரபோஸ், கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் (இணையத்தின் ஆசிப் மீரான் இவரது மகன்), நாக இளங்கோவன் ஆகியோர் கண்ணில் மாட்டியவர்கள்.
Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061648133702374172003-08-23T19:45:00.000+05:302003-08-23T19:46:04.903+05:30இணைய வழித் தமிழ்க் கல்வி - இலக்கப்பாடி - digital villageசுபாஷினி கனகசுந்தரம் தனது 'இலக்கப்பாடி' என்னும் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். கணினிக் கல்வியைக் குறிப்பிடுகையில் அதைத் தான் மூன்றாகப் பார்ப்பதாகச் சொன்னார்:
* கணினி வழிப் (பிற) கல்வி (வரலாறு, இயல்பியல், வேதியியல், புவியியல் போன்றவை)
* கணினிக் கல்வி (கணினி பற்றிய கல்வி)
* கணினி வழி மொழிக் கல்வி (கணினி மூலம் தமிழைப் பயிற்றுவிப்பது)
மேலை நாடுகளில் செய்வதை விட ஆசிய நாடுகளில் Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061647259163071692003-08-23T19:30:00.000+05:302003-08-23T22:31:17.590+05:30இணைய வழித் தமிழ்க் கல்விமுதலில் பேசிய திரு சிவப் பிள்ளை, லண்டன் கோல்டுஸ்மித்ஸ் காலேஜ், எப்படி சிறாருக்கு கணினி வழியே தமிழைப் பாடமாகக் கற்பிப்பது என்பது பற்றி மிக அருமையாக ராக்கெட் வேகத்தில் பொழிந்து தள்ளினார். தன் நகைச்சுவையால் அவையோரை அவ்வப்பொழுது சிரிக்கவும் வைத்துக் கொண்டிருந்தார். பிரித்தனில் பல மொழிகளுக்குத் தனக்கென பாடத்திட்டம் இருப்பதாகவும், தமிழுக்கு மட்டும் இல்லையென்றும், அதனால் தானே ஒரு பாடத்திட்டம் தயாரித்து Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061646635275054582003-08-23T19:20:00.000+05:302003-08-23T19:20:35.170+05:30தொழில் நுட்பமும் பயன்பாடும்கோவை பி.எஸ்.ஜி கல்லூரிப் பேராசிரியர் பி.நவநீதன், தனது மாணவர்களோடு இரண்டு கட்டுரைகளை வழங்கினார். 'பண்டிதம்' என்னும் கட்டமைப்பு (framework) மூலம் பலமொழிகளை ஒரே படிவத்தில், கோப்பில் கொடுப்பது, பின்னர் அந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி பல்வேறு மென்பொருட்களை உருவாக்குவது என்பது இவர்களது வழி. இந்தப் பண்டிதம் என்னும் கட்டுக்கோப்பு தனக்கென ஒரு எழுத்துக் குறியீட்டினைப் பயன்படுத்துகிறது. இதுவே இவர்களுக்கு Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061645995945568402003-08-23T19:09:00.000+05:302003-08-23T20:03:50.020+05:30தொழில் நுட்பமும் பயன்பாடும்தலைமை வகித்தவர் முனைவர் 'பொன்விழி' கிருஷ்ணமூர்த்தி. மொத்தம் நான்கு கட்டுரைகள் அளிக்கப்பட்டது. சிங்கை மணியம் இணைய முகவரிகளை ஆங்கிலம் விடுத்து பல்மொழியாக்கல் பற்றிப் பேசினார். இணையம் நாளாக, நாளாக ஆங்கிலம் அல்லாதோர் புழக்கம் அதிகரித்தலாலும், கொரியா, சீனா போன்ற நாடுகளில் வலையுலாவி அந்தந்த மொழிகளிலேயே உள்ளதாலும் இணைய தள முகவரி மட்டும் ஆங்கிலத்திலேயே இருப்பது கடினமானதால் அதை 1998 முதற்கொண்டே மணியம் Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061624930870982452003-08-23T13:18:00.000+05:302003-08-23T13:18:50.810+05:30இணையவழித் தமிழ்க் கல்விமுனைவர் இராஜபாண்டியன் இணையத் தமிழ்ப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) இல் தமிழ்க் கல்வியை எவ்வாறு இணையம் வழியாக சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பது பற்றிப் பேசினார்.
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழகம் பாடத்திட்டத்தை நிர்வகித்து, தமிழ் இணையப் பல்கலைக் கழகம் மூலம் சொல்லிக் கொடுக்கிறார்கள். தேர்வுகள் இணையப் பல்கலைக் கழகம் மூலமாகச் செயல்படுத்தப் படுகிறது. பட்டம் அளிப்பது தமிழ்ப் பல்கலைக் கழகம்.Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061618378692986052003-08-23T11:29:00.000+05:302003-08-23T11:29:38.760+05:30ஒளிவகை எழுத்து உணரி (OCR) மற்றும் எழுத்திலிருந்து பேச்சு (TTS)அடுத்துப் பேசியது பேரா. ராமகிருஷ்ணன் - IISC பெங்களூர். இவர் ஒ.எ.உ க்கு மேல் ஒரு படி சென்று பார்வையற்றோருக்கான ஒரு படிப்பான் செய்வது பற்றிப் பேசினார்.
எழுத்துக்களை உணர்ந்தபின்னர், அடுத்து சீர்களாகப் பிரித்து அதை சரியாக உச்சரிக்கும் வகையை செய்வது பற்றிப் பேசினார். தன் மென்பொருளை open source முறைக்குக் கொண்டு வர இருப்பதாகவும், தமிழ் மொழி அறிவாளர்கள் செய்ய வேண்டிய வேலை அதிகம் இருக்கிறது என்றும் Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061618224579390962003-08-23T11:27:00.000+05:302003-08-23T11:27:04.626+05:30ஒளிவகை எழுத்து உணரி (OCR) மற்றும் எழுத்திலிருந்து பேச்சு (TTS)சனிக்கிழமைக் காலை "தொழில்நுட்பமும் பயன்பாடும் - 3" கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இதைத் தலைமை தாங்கியது 'மயிலை' கல்யாணசுந்தரம். இவர் வேதியியற் துறை முனைவர் என்பது குறிப்பிடத் தக்கது.
முதலாவதாக IIT சென்னையைச் சேர்ந்த அபர்ணா மற்றும் சக்கரவர்த்தி வழங்கிய கட்டுரை. படித்தவர் அபர்ணா. இவர் தமிழ்ப் பத்திரிக்கைகளை முழுவதும் மனித ஈடுபாடு இல்லாமலேயே ஓ.எ.உ செய்வது எப்படி என்பது பற்றித் தாங்கள் Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061605023892223772003-08-23T07:47:00.000+05:302003-08-23T07:47:03.910+05:30சிஃபி தமிழ் - தமிழ் இணையம் 2003 பற்றிய தொகுப்புநண்பர் வெங்கடேஷ் சிஃபி டாட் காமிற்காக தமிழ் இணையம் 2003 நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்.
இவற்றைக் காண இந்த சுட்டிக்குச் செல்லவும்.
Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061604177019419982003-08-23T07:02:00.000+05:302003-08-23T19:49:21.606+05:30மேக்ரோமீடியா அருள் குமரன், சிங்கை மணியம்சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கும் "மேக்ரோமீடியா" அருள் குமரன் மற்றும் சிங்கை மணியம் ஆகியோரை நேற்று பல இடங்களில் சந்தித்தேன். இன்று அல்லது நாளை படமாக்கிப் போடுகின்றேன்.
அருளின் வலைப்பக்கம் சென்று பார்க்கவும். இவர் மேக்ரோமீடியா நிறுவனத்தாரின் Flash தொழில்நுட்பம் கொண்டு தன்னிறைவு பெற்ற தமிழ் வலைப்பதிவுகள், பக்கங்களைத் தயாரிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறார். இவரிடம் மேற்கொண்டு பேசி இது பற்றிBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061572855317650952003-08-22T22:50:00.000+05:302003-08-22T22:50:55.320+05:30கலை நிகழ்ச்சி, இரவு விருந்துஇரவு, முதல்வர் ஜெயலலிதா மாநாட்டிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் ஒரு விருந்தும், கலை நிகழ்ச்சியும் அளித்தார். அமைச்சர் ஜெயக்குமார் மேற்பார்வையில் நடந்தது. இந்நிகழ்ச்சி தாஜ் கன்னிமராவில் நடைபெற்றது. தாஜ் கொரமாண்டலில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வந்திருந்ததால் பயங்கரக் கெடுபிடி வேறு. (இவர் வந்தது தமிழ் மாநாட்டுக்காக அல்ல; எம்.எஸ்.சுவாமினாதன் ஆய்வு மையம் சம்பந்தப்பட்ட ஒரு விழாவுக்காக.)
Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061558184445795312003-08-22T18:46:00.000+05:302003-08-22T18:46:24.470+05:30பொன்விழி கிருஷ்ணமூர்த்திபொன்விழி OCR மென்பொருளை உருவாக்கிய பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்துப் பேசினேன். நாளை அவர் OCR - எழுத்து உணரியை உருவாக்குவதில் உள்ள கடினங்களைப் பற்றிப் பேசுகிறார்.
நாளை தமிழ் எழுத்து உணரி பற்றி ஒரு கருத்தரங்கு நடக்கிறது. இது எனக்குப் பிடித்தமான பகுதி. இது பற்றி நாளை பார்ப்போம்.
Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5695653.post-1061557586140862192003-08-22T18:36:00.000+05:302003-08-22T18:36:26.143+05:30லோகசுந்தரம் பேச்சுலோகசுந்தரம் பெரிய ஆங்கிலக் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தார். நேரம் வேண்டி நான் மீண்டும் வெளிநடக்க நேரிட்டது. எளிதாகத் தான் சொல்ல வந்ததைச் சொல்ல சில பேருக்குத்தான் தெரிகிறது.
திரு சுந்தரமூர்த்திக்கும் இந்த விஷயத்தில் நிறையக் கருத்துக்கள் உள்ளது. அதனால் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தார். செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.
எனக்கு குழந்தைசாமியின் கருத்துக்கள் மிகத் தெளிவாகப் Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.com